Saturday, November 19, 2011

Statue of Love ♥


My kitten somehow found a trust in my shelter. Its sleeping in my nighty near my laps :) Guess its feeling cold.

Its so hard to gain a trust of a cat that you have not sheltered from its infant stage. When I move my hand over to chase the mosquito thats flying around the kitten, my kitten wakes in disbelief and watches my hand. Cats have this alert because it will be doing the same to the other one. As I know its nature, I well try to bring its trust on me.

Many says love is painful but the pain is good to enjoy. I don’t know in what sense they have said this, but I have found another meaning to it. I’m sitting with my legs crossed on couch, my nighty is somehow longer and rests on the couch where the kitten is sleeping in touch with my lap. Due to long hour, my legs are paining and I want a shift in position. But I’m loving it and sitting like a statue :)

Everyone who sits like this coz their loved one is sleeping in their lap or chest or arm, is the Statue of Love :)

Farm Ville


இந்தியால விவசாயம் நடக்குதோ இல்லையோ, 
ஃபஸ்புக்குல அமோகமா நடக்குது.. 
இது விவசாயத்து மேல உள்ள விருப்பமா, 
இல்ல அத அழிச்சிட்டோம்ங்கிற குற்ற உணர்வா
தெரியல..

இந்த பசங்கள புரிஞ்சிக்கவே முடியல

நெட்ல ஒரு தண்ணி பாட்டில் ஐ மீன் சரக்கு பாட்டில் மேல கைய வச்சிக்கிட்டு உக்காந்திருக்க பொண்ண பாத்து எப்படி கமெண்ட் பண்றாங்க! மொதல்ல அந்த பொண்ணு தான் அத குடிச்சிதானே தெரியாது. இப்பலாம் பாய் பிரெண்டு, ஹஸ்பன்டுக்காக ஹாப் பாயில் சிக்கன் 65 போட்டு கொடுக்குற பொண்ணுகளும் உண்டு, அந்த பொண்ணு எந்த காரணத்துக்காக வாங்குசோ.

இப்ப பொண்ணுங்க தண்ணி அடிகிறது சகசமா போச்சு. பசங்க எந்த விஷயத்துக்காக அடிக்க ஆரம்பிச்சாங்களோ எந்த விஷயத்துக்காக கண்டினியூ பண்றாங்களோ அதே funகாக பொண்ணுங்க அடிக்க கூடாதா?

தப்பு யார் செஞ்சாலும் அது தப்பு தானே, அதுல என்ன பசங்க பொண்ணுங்க வித்யாசம்? தண்ணி அடிக்கிற பொண்ணுங்க மற்ற ஒரு மேட்டேர்லையும் பெர்மிஷன் கொடுத்த மாதிரில எடுத்துக்குறாங்க. அப்படி பாத்தா நீங்களும் அப்படி பட்ட ஆளுங்க தானா?

குடிக்கிறதுல சர்வே எடுத்தா பசங்க கணக்கு தான் அதிகமா இருக்கும், அதுல பொண்ணுங்க குடிச்சா ஏன் பொகையுது. அதுல கமெண்ட் பண்ண பசங்கள்ள குடிக்காதவங்க எத்தன பேரோ அந்த கம்மெண்ட ஏத்துக்கலாம், நீங்களே ஒன்ன பண்ணீட்டு அத பொண்ணுங்க பண்ணகுடாதுனு சொல்றது என்ன நியாயம்..

Friday, November 18, 2011

Not able to get through what hurt you?


A wise man once sat in the audience & cracked a joke.

All laughed like crazy..

After a moment he cracked the same joke again and a little less people laughed this time.

He cracked the same joke again & again, when there was no laughter in the crowd,

he smiled and said,

“When u can’t laugh on the same joke again & again, 
then why do u keep crying over the same thing over and over again…”

ஏன் வாழை இலையில் சாப்பிடுகிறோம்?



1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி,வயிற்று வலி போன்றவை நீங்கும்.




பி.கு. நெட்டில் படித்ததை பகிர்கிறேன்..

Tuesday, November 15, 2011

அருமையான வரிகள்


ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே

ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே



பி.கு. வைரமுத்துவின் அருமையான வரிகள் ராவணன் படத்திலிருந்து.

Thursday, November 03, 2011

God Helps..!!


It was 7.30pm and so dark I was riding back home with a no light bike. It was somehow traffic and all bike lights were so bright that nearly made my pupils go so small.. I thought my bike needs no light there is enough in the streets and in other vehicles thats so so bright that even road was not visible. My eyes capturing road accross the so brightened head lights, my head was occupied with something I realized I was driving without concentration when I was about to dash 3 times but somehow God managed to drive me so intelligently with a quick cut.

Nearing my home suddenly there was a break to my contracted pupil because all lights went off, power shutdown. I thought, “Good time” and continued riding with other vehicles light along.

When turning to the core street, there was no light complete dark and I was a bit worried that my bike has no light, no vehicles were along, no street lights too, my street has kids and small pets that I shouldn’t hit anything.

Within a sec, a bike opposite to me turned at my street behind me and came after me. It’s head light was so so bright that I rode almost till the end of my home. I should say it was guiding me and gradually the light went off, I guessed it stopped at some home on the way. I arrived safely. God is Great!!


If that vehicle was not there, I swear I would have stopped my vehicle and walked with it, I even doubt that because it was complete dark. Thanks to Jesus!!

God know our needs in time even before we ask for it. God makes our life so interwoven that he makes one to help other. In life if we had to take an unplanned route, we should remember that God wants us to help someone and took us through. If we are worried, God will send someone to help us get through. If there was none, He will send His Angel, what I have experienced all my life.
I Love You Pa J J

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...