Posts

Showing posts from September, 2010

கடவுள் கொடுத்த வரம்...

Image
உலகத்தில் நமக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கும். அந்த பிடித்த ஒன்றாக நாம் இருப்பது கடவுள் கொடுத்த வரம்...

The Taste Of Cassata...

Image
I remember when I was a kid, my mom asks us to come soon after playing because dad has said we are going to shopping. It was a long distance travelling where all shops were adhered in one place and good to choose. For its distance, it looks like to me like we are going to a foreign country. I’ll go shouting in joy that we are going to shopping and I would leave earlier, my friends would become sad in thinking of the short time of playing with me and would never play without me. I was not keen in shopping but the yummiest thing that makes me go crazy to go there was Cassata Ice Cream. It’s a practise my dad gave us that whenever we go there, we get down at a stop and near to it is a famous ice cream shop and cassata is very deliciously special there. We go there as a family of four and always have ice cream whenever we go for shopping. The owner of the shop remembers us very well and always wishes my dad while receiving bill and smiles at me while we are leaving. I remember the small...

நம்பிக்கை ஊன்றி நட

Image
உண ர்ந்து வருகின்ற  வற்றை  மட்டுமே கவிதைகள் எனக்கொண்டால் எந்த கவிதையுமே அழகு தான். அப்படி உணர்ந்தால் மட்டுமே கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வைரமுத்துவின் கவிதைகள் எப்படி திகட்டும். இந்த உலகின் பல மாற்றங்களில் உடன்பாடு இல்லாதவள் நான், என் கவிதைகளும் அப்படி ஆன வெதும்பல்களும் கோபங்களும் இருந்தாலும் சரியான சந்தோஷமான கோட்டை நோக்கியே இருக்கும். சிலரின் கவிதைகளில் மட்டுமே காயம் ஏற்படுத்திய விஷ்யத்தை மனதை காயப்படுத்தாமல் தாக்கும் வலிமை கொண்டது. வைரமுத்துவின் கவிதைகள் அப்படி பட்டவை. பத்திரிக்கை முதல் பக்கம் அத்தனையும் ரத்தமா? தலைப்புச் செய்தியில் தேசமே காணோமா? தேநீர் குடி தாடி சோகம் இரண்டையும் ஒரே கத்தியால் மழித்து விடு ஓசோன் கூரையில் ஓட்டையா குடைபிடி எந்தக் காலத்தில் பூமி தலை சுற்றாமல் சுற்றியது? பல் முளைக்கையில் ஈறு வலிக்கும் மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும் வலியெடுத்தால் வழிபிறக்கும் வழிபிறந்தும் வலியிருக்கும் பூமி பொதுச் சொத்து உன் பங்கு தேடி உடனே எடு ஒவ்வொரு மேகத்திலும் உன் துளி உண்டு ...

காலமே என்னை காப்பாற்று

Image
நான் இதுவரை பாரதியாரின் கவிதைகளில் மட்டுமே புரட்சியை பார்த்திருக்கிறேன், பிரிதோரு கவிஞரில் அதை பார்த்தேனென்றால் அது வைரமுத்துவின் கவிதைகள் தான்... அழகு தமிழில் இன்றைய எழுச்சி கவிதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அவர் கவிதைகளை படிப்பதில் எனக்கு அலாதி இன்பம். அதிகாலைக்கனவு கலைக்கும் அலாரத்திடமிருந்தும் நித்தம் நித்தம் ரத்தத்தில் அச்சேறிவரும் பத்திரிக்கை செய்திகளின் பயங்கரத்திலிருந்தும் தென்னை மரத்தில் அணில் வேடிக்கை பார்க்கும் குழந்தை நிமிஷத்தில் அலரும் தொலைபேசியின் அபாயத்திலிருந்தும் சிநிகிக்கும் பெரியவர்களின் சிகரெட் புகையிலிருந்தும் நோயுற்ற காலை தனிமையிலிருந்தும் நோய்கள் வந்தபின் மருந்திடமிருந்தும் மருந்து தீர்ந்தபின் நோயிடமிருந்தும் எனது பக்கம் நியாயமிருந்தும் சாட்சிகள் இல்லா சந்தர்ப்பத்திலிருந்தும் வருமானம் எல்லாம் தீரும் வயதில் வரிபாக்கி கேட்கும் ஆணையிலிருந்தும் இல்லையென்றொருவன் தவிக்கும் பொழுதில் இல்லையென்று நான் தவிர்ப்பதிலிருந்தும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது எனக்கு ஏற்புடை...

மொழி

சாரீங்க இது அந்த நல்ல படத்த பத்தி இல்ல. மொழி பத்தி பேசனும்னா, ஆதிலேர்ந்து வரணும். எனக்கு வெவரம் தெரியாத வயசுல ஹிஸ்ற்றி படிக்கும்போது இந்தியால பல மொழிகள் இருக்கு இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னா ஒத்துமையா இருக்கோம்னு படிசிருக்கேன். ஆனா இப்ப அதெல்லாம் தப்பா ப்ரிண்ட் பண்ணீட்டாங்களோனு யோசைனையா இருக்கு. இந்தியால பல மொழிகள் இருக்கு, எல்லா ஊருக்கும் தாய் மொழினு ஒன்னு இருக்கு. நமக்கு தமிழ் சொல்லவே வேண்டாம். பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புஞ்சாப் அங்கெல்லாம் போனா, அவங்க மொழி மட்டுமே பேசுறவங்கள நாம அதிகமா பாக்கலாம். ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் தமிழ் பேசுறவங்கள கம்மியா பாக்க முடியும். ஆங்கிலம் நமக்கிடைல யுனிவெர்சலி அக்செப்படெட் லாங்குவேஜா இருக்கு. நல்லா பரவுன ஒரே மொழி ஆங்கிலம் தான். இந்தியால எங்க போனாலும் அவங்க சொந்த மொழில பேசுறதையே பெருமையா நினைகிறாங்க. ஆங்கிலம்ங்கிற இன்னொரு வேற்று மொழி தெரியலைனு வருத்தப் படுறதில்லை. ஆனா தமிழ் நாட்டுல மட்டும் தான் ஆங்கிலம் தெரியாதவங்க கூனி குருகிப் போகுற அளவுக்கு நாம நாசமாக்கி வச்சிருக்கோம். ஆங்கிலம்ங்கிறது இன்னொரு மொழி தான், அதும் வேற்று மொழி. தாய் மொழி தெ...

Incomplete...

Image
Empty spaces fill me up with holes Distant faces with no place left to go Without you within me I can't find no rest Where I'm going is anybody's guess I tried to go on like I never knew you I'm awake but my world is half asleep I pray for this heart to be unbroken But without you all I'm going to be is Incomplete... A part of lyrics from Backstreet Boys... I love Backstreet Boys songs for its lyrics and music.....