Wednesday, March 23, 2011

சின்ன சின்ன ஆசை


பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைப்பாதை கடையில் தேநீர் குடிப்பேன்


வாலியின் அழகிய வரிகள்


என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் 
வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா



ஆசை படத்தில் கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலுக்காக வாலியின் அழகிய வரிகள்.

Tweet

I was in darkness, 
but I took three steps and found myself in paradise.

The first step was a Good Thought,
the second, a Good Word,
and the third, a Good Deed.



Monday, March 21, 2011

பாரதியார் கவிதைகளின் சில வரிகள்


துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


ச்ச பாரதியார இப்போ பாக்கனும்னு தோனுச்சு அதான் கூகுள் பண்ணீட்டேன். கூகுள் ஒரு நல்ல வலைத்தளம். இப்போ இல்லாதவங்க, தெரியாதவங்க யாரையும் இப்போ பாக்கனும்னா கட்டுது. வாழ்க கூகுள் வாழ்க அதை உருவாக்குனவங்க.



அவர் சொன்ன கவிதை மாதிரியே இருக்கு அவர் தோற்றமும். I admire him.

"சொல்லடி சிவசக்தி 
சுடர் மிகும் அறிவுடன் என்னை படைத்தாய்"

உண்மை தான்.


சட்டி சுட்டதடா கை விட்டதடா


எறும்பு தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா


Its Time

Its time for the reversal of roles.
Today is the worst day in my life and now I realise its time that the hour glass has changed to upside down.



Its nature. If you live, you have to go through time and if you have to go through it, you will face reversal of everything even your life. I remember one line that I can never forget,

"It's kinda funny how life can change
Can flip 180 in a matter of days
Sometimes love works in mysterious ways
One day you wake up gone without a trace."


Sunday, March 20, 2011

My Saviour, I love Thee!




My Saviour, I love Thee, I know Thou art mine;
For Thee all the pleasures of sin I resign.
My gracious Redeemer, my Saviour art Thou;
If ever I loved Thee, my Saviour, its now.


I love Thee because Thou has first loved me,
And purchased my pardon on Calvary’s tree.
I love Thee for wearing the thorns on Thy brow;
If ever I loved Thee, my Saviour, its now.


I’ll love Thee in life, I will love Thee in death,
And praise Thee as long as Thou lendest me breath;
And say when the death dew lies cold on my brow,
If ever I loved Thee, my Saviour, its now.


In mansions of glory and endless delight,
I’ll ever adore Thee in heaven so bright;
I’ll sing with the glittering crown on my brow;
If ever I loved Thee, my Saviour, its now.



Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...