நீ சொன்ன வார்த்தைகள்




சொல்லாமல் தவிக்கிறேன்
சோகங்கள் எனக்குள்ளே

கிள்ளாமல் அழுகிறேன்
உயிர் வலி எனக்குள்ளே

தீக்குள் விரல் வைத்தால்
தொட்ட இடம் தான் சுடும்

நீ சொன்ன வார்த்தைகள்
என் உயிர் வரை சென்று சுடுகிறது


Comments

Popular posts from this blog

வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்