Thursday, July 01, 2010

விலை அச்சிட முடியா பொருள்

எனக்கு ஒன்னு புரியல.

கடவுள் இலவசமா கொடுத்த எல்லாத்தையும் மனுஷங்க ஏன் காசு பண்றாங்க?

"நல்ல வேளை
காற்றை
மனிதனின் கையடக்கமாய்
படைக்கவில்லை

இல்லையென்றால்
அவன் அதையும்
கூரு போட்டு விற்றிருப்பான்"

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...