Showing posts with label இந்திய கலாச்சாரம். Show all posts
Showing posts with label இந்திய கலாச்சாரம். Show all posts

Friday, November 18, 2011

ஏன் வாழை இலையில் சாப்பிடுகிறோம்?



1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி,வயிற்று வலி போன்றவை நீங்கும்.




பி.கு. நெட்டில் படித்ததை பகிர்கிறேன்..

Tuesday, October 25, 2011

Deepavali


When I deeply think Deepavali should have been Deepavazhi because if there is a deepam, we will have a way.


I don’t know naragasuran but killing someone cannot be a celebration in India which is famed after love and hospitality even to those who wronged.

Deepavazhi celebration means, not the death of wrongs but to lit a light in the darkness, not the killing of darkness but to make darkness disappear.

We can do this just with any moderned electric light but it is a tradition to lit a clay made lamp with the oil and fire, the things used for destroying, but it tells we can also use it to make a goodness, to disappear darkness and to bring on light around. We must fuel it to maintain that glowing.


Likewise, while living atleast in a year we should be disappearing darkness in someone’s life by ecouraging their spirit or by healing their broken heart and fueling it through love and service.

Tomorrow is such a day of visiting families, friends, neighbours and strangers we don’t do other days and spread our love and light to their darkened world and share sweets to add sweetnesses to their life.





Visit people, be kind and attentive to all, some may have a bad loss happened to them and be unable to celebrate a day, some may be lonely, some may be ignored/rejected, some may be kept far from the societial status.. Heal their lackings by spreading the light and love.

No matter how much this day brings happiness for people like us, who puts on new dresses, decorates our home, fires the best crackers.. but there is a happiness that is more than we can enjoy by doing these things on Deepavazhi, is the happiness of the beggers, because they are the ones who is enerstly waiting for this day, so they can get our old torn dresses, our exceeded disliked sweets from us, which they can never have at any point of other time.

Spread your love and light to all these kinds of people.

And that makes a..
Happy Deepavazhi J

Tuesday, August 09, 2011

தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அது ஏன்னா..


சின்ன குழந்தையோட தொட்டில் மேல நடுவுல ஒரு பொம்மை சுத்தீட்டே இருக்கும், அத கண்டிப்பா ஏதோ சம்பரதாயம் மாதிரி கட்டீடுவாங்க. அது ஏன் கட்டுறாங்கனா,

மனுஷனுக்கு படைச்ச ஒவ்வொரு உறுப்பையும் அவன் பயன் படுத்த படுத்த தான் அது இயங்குற மாதிரி, நல்லா உருவாகுற மாதிரி கடவுள் அவன உருவாக்கி இருக்கார். அதும் சின்ன குழந்தைங்க வளர்ற பருவம், அந்த குழந்தைங்க கண்ணு நகராம ஒரே இடத்தை பாத்துட்டே இருந்தா, கண் சரியா வளர்ச்சியும் அடையாது, இயங்கவும் செய்யாது. அதுனால அந்த சுத்துற பொம்மைய கட்டீடுவாங்க.

சின்ன குழந்தைங்கள தொட்டில்ல போட்டதும் அந்த பொம்மைய பாத்துதான் ஆகனும் ஏன்னா கண்ணு முன்னாடி அது தான் இருக்கும்.. அந்த சுத்துற பொம்மை எப்டி இருக்கும்னா, அந்த குழந்தைக்கு பிடிச்ச கலர் இல்லேனா டெட்டி பியர், இல்லேனா பூ போல வித விதமா இருக்கும்.. அந்த குழந்தை தொட்டில்ல இருக்கும்போது அந்த சுத்துற பொம்மைல தனக்கு பிடிச்ச பொம்மைய அல்லது அது சுத்துறத பாக்கும். அப்டி பாக்கும்போது கண் விரிஞ்சி கரு விழி சுத்தி வரும். அப்டி சுத்துறது தான் கண்களுக்கு எக்செர்சைஸ்.

அதனால தான் சின்ன குழந்தைங்க தொட்டில்ல அந்த சுத்துற பொம்மைய கண்டிப்பா கட்டனும்..


Why they tie a rotating doll in child's cradle?

Humans who use their every organ, develops and maintains it.. This is the way God has made man. So as the baby should use her organs to develop. For the baby's eyes to develop, the eye exercise that is opening up the eyes and rotating it completely should be given to the baby. Since we can't make it, we tie a rotating doll that comprises of different dolls in it. The baby in the cradle can see the rotating doll alone and will either lock her eyes in the rotation or in one of the doll it likes and so the baby's eyes rotate along and hence the exercise..

So every cradle must be tied with the rotating doll for the sake of baby's eyes..


என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?


இந்தியன்: அடுத்த வருஷம் 20 இந்தியர்களை நிலாவுக்கு அனுப்ப போறோம்.
அமெரிக்கன்: ஓ சந்தோஷம், யாரெல்லாம் அனுப்புரீங்க?
இந்தியன்: 2 ஓசி, 5 பிசி, 5 எம்பிசி, 3 எஸ்சி, 3 எஸ்டி, 2 ஸ்பெஷல் கோட்டா
அமெரிக்கன்: ?????

சாதிகள் இல்லையடி பாப்பானு பாரதி சொல்லிவச்சிட்டு போன பாட்ட பாட புத்தகத்துல போட்டதும் நம்ம ஆளுங்க தான், அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் செய்யும் போது சாதி என்னனு கம்யூனிட்டி சர்ட்டிஃபிக்கேட் கேக்குறதும் நம்ம ஆளுங்க தான், இது தப்புனு தெரிஞ்சு வேண்டாம்னு நினைக்கிற மனசு வேற வழி இல்லாம தன் குழந்தைக்கு சாதி ஃபில் பண்ணிக்கொடுக்குறதும் நம்ம ஆளுங்க தான்..

என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?


Monday, August 08, 2011

காலையில் ஏன் துளசி மாடத்தை சுற்றி வருகிறார்கள்?


துளசி, தூய்மையின் அடையாளம் என அனைவருக்கும் தெரியும்.. வீட்டுக்கு வீடு துளசி வைத்திருப்பதும், அதை தூய்மையாக மாடம் வைத்து பாதுக்காப்பதும், அதை தினமும் காலையில் சுற்றி வருவதும் அவசியம் என பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம்.


அதற்கு ஆரோக்கியமான காரணம் உண்டு.. பெரும்பாலும் பெரியவர்கள் சொன்னவைக்கு அர்த்தமுள்ள காரணம் உண்டு, பின்னர் சிலர் உண்டு செய்த மூட பழக்கத்தினால், பெரியவர்கள் சொன்ன நன்மையையும் நாம் தொலைத்துவிட்டோம்..

துளசி செடி அதிகாலையில் வெளியேற்றும் காற்றை சுவாசித்தல் மனிதனுக்கு மிகவும் ஆராக்கியம். அதனால் துளசியை மாடம் போல், நம் உயரத்தில் ஒரு மேடை அமைத்து, அதை காலையில் சுற்றி வருவது ஒரு வழக்கமாக உள்ளது. காலையில் அதன் முன் நிற்கலாம், வெருமென நின்றால் போர் அடித்துவிடும் நாளடைவில், அது மட்டும் இன்றி, நிற்பதை விட மனிதன் நடக்கும் போது தான் மூச்சு இரைத்து அதிக காற்றை உள் இழுப்பான், எனவே துளசி வெளியேற்றும் அக்காற்றை சுவாசிக்கும் மனிதன் ஆரோக்கியமாக இருப்பான்.

தினமும் காலை வெரும் வயிற்றில் நான்கு துளசி இலை சாப்பிட்டால் ரத்ததை சுத்தப்படுத்தும், ஒவ்வாமை, ரத்த மாசு படுதல் ப்ரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும்..


In English

Everyone knows that Thulasi (Basil) is a symbol of purity. We have heard every elders say to have Basil in every home, to maintain it with a stage and to come around it every early morning..

Because it is healthy and elders have said everything with a perfect reason for our health and due to some myths created in between, we also fail to continue the good habits they have inculcated.

Basil's early morning air is very good for health. So Basil was set up on a stage in our altitude that is perfectly near our nose. Though we can stand near the Basil in the early morning, walking before it will cause man to breathe heavily and gets to increase a man's intake. So large amount of the air goes into him which purifies his entire body system and keep him healthy.. 

Taking 4 Basil leaves daily morning in empty stomach, purifies the blood and restores from blood contamination and the diseases associated with it..



Saturday, June 18, 2011

100th Rememberance Of Both Killed & The Killer..


Today morning dad called me to check out the newspaper. He continued that this day is the 100th rememberance day of Vaanjinathan. Dad asked me whether I remember what he said about Vaanjinathan before 4 years when we crossed the same station where Ash was killed.

Four years ago, dad said the story to me on the train spotting the station we were in. Maniyaatchi is the station where Ash was killed by Vaanjinathan. I asked who is Ash. I gave preference to the one who is killed because I beleive who is right and willing to save life will have no heart to destroy. Dad told during British period Ash is a man who was posted as a collector in Thirunelveli. It was said that Ash has locked V.O.Chidharambarnaar in jail due to british orders. Ash was married and has 4 little kids, 2 boys and 2 girls.

Vaanjinathan has studied and worked in a different place and then married to a lady then while coming on leave to his hometown he participated in the meet consists of 8 to 10 people who planned to murder Ash because he locked V.O.C in jail. And while shuffling Vaanjinathan's name came up and he was chosen to execute this.

One morning when Ash was with his family in the train in station Machiyaatchi, Vaanjinathan gets inside it and said,"Good Morning Ash". When Ash looked up he shot 3 bullets on him and Ash was dead. Vaanjinathan then got down the train and shot himself to death.

I don't know why he killed himself. If he did what was right, then why did he killed himself? If he was afraid of the consequences, he should not have done that.

I beleive Mahatma Gandhi's "An eye for an eye will make the whole world blind". Because no one is good enough to take action on someone. These people seem to have taken this cold decision for V.O.C., but V.O.C's last days was terrible. He suffered in his own country. He was also an important freedom fighter but he suffered after freedom. Where do all these guys went up after freedom? No seed of them alive?

On hearing V.O.C.'s destitute condition Justice Wallace, the judge who sentenced V.O.C. restored his bar licence. But V.O.C spent his last days in Kovilpatti heavily indebt even selling all of his law books for daily survival.

I don't know what they had acheived. Ash was killed who made V.O.C. suffer.. Good.. And what about us? Did we took any care on him? But it was a British man who sentenced him, took care on him.

The other side of the story is the two woman behind it. Freedom freedom freedom, and where was the happiness of the two woman who married Ash and Vaanjinathan and their little kids, gone in your freedom? To me Vaanjinathan just destroyed two families and made them suffer. How horrible would it be to see you husband or father die before your eye?

Ash's wife then went back to england and lived there with her kids. First son of them was died in World War II, second son was a lawyer in Ireland, two daughters of Ash was died without being married. The second son's son was Ash's grandson who wrote a letter to Vaanjinathan's family in this day, the 100th rememberance of Vaanjinathan and also pittyfully his Grandfather Ash.

In his letter he stated, "This is the day of sadness and proud for you. When being under governance it happens for someone to do wrong to others and we feel sorry for it. Your Vaanjinathan's freedom desire has killed my Grandfather. But we are who living today should keep in peace than have ressentment. I send this letter as a peace between us."

What a man he is! I would not have done this if I were in such a situation. I bet no one can have this thought. The same day was the day of his Grandfather killed and they would have seen their mom suffer, because of the government? because of the desire to get freedom? No matter what, lives are more precious than government and freedom. What have you done with your freedom? Your sister can't go alone anywhere in your own country. What type of freedom have you earnt? I don't know whether this was called freedom fight and the thing that happens now in India against Indians and political people are terrorism?

First be a human and then you can think of being an Indian or a British or an American or something..

அடுத்தவங்க மேல அக்கறை காட்டலேனாலும் பரவால சாவடிக்காதீங்க. இது ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் தான்.


Sunday, January 02, 2011

Another Year In My Life With All My Loved Ones


I'm Glad To Be Blessed With Yet Another Year In My Life
With All Your Love...






May everything that comes your way
Be good and happy in its say...

In every dawn, I wish you for
All those that you wished so far...

With essence of prayers in my heart
I wish you colour the awaiting art...

"May this year be filled with everything in life
that means the most to you..."

Wishing You All & Your Family
Very Happy New Year!!



Sunday, August 15, 2010

Remembering INDIA!
















We are living in many people's blood and tears.




We have responsibilites over their lost lives and so we shall save what is gifted to us...


Our India is rich in everything.


 


Let us save our INDIA and its Values and Virtues!!!




Happy Independence Day!





An eye for an eye only ends up making the whole world blind...

- Mahatma Gandhi

Monday, July 12, 2010

இந்திய கலாச்சாரம்


எல்லாமே மாறிடுச்சு. பழங்காலத்துல இருந்த பழக்கவழக்கங்கள் பாரம்பரியம் கலாச்சாரம் எல்லாமே மாறிடுச்சு. ஆனா அந்த சின்ன சின்ன விஷயங்கள்ல உள்ள அர்தத்த நாம பாக்காமலே அதுல உள்ள பலன உணராமலே நாம அதெல்லாதையும் நம்ம வசதிக்காக மாத்திக்கிட்டோம். இன்னமும் இது சில கிராமங்கள்ல கடைபிடிக்கிறாங்க...

பழங்காலத்துல கடைபிடிச்ச பழக்க வழக்கமும் அதோட அர்த்தமும் நான் இங்க பகிர்ந்துக்க விரும்புறேன்...

காலைல சூரிய உதையத்துக்கு முன்னாடி எழுந்திரிக்கனும்னு நாம வீட்ல சொல்றத கேற்றுப்போம்... அது ஏன்?

ராத்திரி முழுக்க நம்ம கண்கள் ஓய்வு எடுத்து, ப்யூப்பில்ஸ் இருட்டுனால இரவு முழுதும் விரிஞ்சி இருக்கும். சூரியன் உதிச்ச பிறகு எழுந்தா, அந்த ப்யூப்பில்ஸ் வெளிச்சத்துக்கு தகுந்த மாதிரி உடனே தன்னை வேகமா சுருக்கும். நமக்கும் கண்ணு கூசும், சீக்கிரமா கெட்டும் போய்டும். ஆனா சூரியன் உதிக்கிறதுக்கு முன்னால எழுந்தா, கடவுள் மெல்ல சூரிய வெளிச்சம் உலகத்துக்கு வர்ற மாதிரி படச்சனால, அதுக்கு தகுந்த மாதிரி மெதுவா ப்யூப்பில்ஸ் தன்னை சுருக்கும், கண்ணும் கெடாம பல ஆண்டுகள் நல்ல பார்வையோட நல்லா இருக்கும்...


Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...