என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன்
வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா
ஆசை படத்தில் கொஞ்ச நாள் பொறு தலைவா பாடலுக்காக வாலியின் அழகிய வரிகள்.
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment