இந்தியால விவசாயம் நடக்குதோ இல்லையோ,
ஃபஸ்புக்குல அமோகமா நடக்குது..
இது விவசாயத்து
மேல உள்ள விருப்பமா,
இல்ல அத அழிச்சிட்டோம்ங்கிற குற்ற உணர்வா
தெரியல..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment