Sunday, May 27, 2012

இரக்கமில்லா இரவுகளில் உறக்கமில்லா நினைவுகள்


அன்பு வலிமை வாய்ந்தது என்று நினைத்திருந்தேன்
வலி அதைவிட வலிமை வாய்ந்தது
அன்பு கிடைக்காமல் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை
வலி தாங்க முடியாமல் தான் தப்பிக்கப்பார்க்கிறார்கள்

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...