Monday, December 23, 2013

LIFE

It was hardly one year I forget blogging. Now I wonder, which, I was crazily doing before, now I never mind about, is all because of the twists my life had. Blogging were the times I had no options to share my mind to anyone so I said it to a virtual world of mine which I created, 'Blogging'. Now I speak and speak and speak... saying hear me hear me.. :) God changed my life and happiness been poured into me and my filled heart spills..  Luv.. <3
This was the post I drafted once and now reading it I wonder whether I wrote this!! Oops :))

Life is a song
Cheerful was how it started
All sparkling wonders
was how its rated

Good were the times
We want to learn
The secret of the stars
that shines above

Perfection doesn't mattered
faltering were the moves
Falling doesn't mattered
than dropping the toys

Melodies were the time
when things grow beautiful
and laughing reduced
to smiling

Trying to pave a way
and conscious of what we are
In the pursuit of identity
we fall into someone's heart

Jazz was the days
we try to reach
heaven in earth
and heart in hands

Love has the way
to blindfold us away
like the nature's patience
love knows to live admits

Long will the time
to be in brace
short will the hour
to chit chat love

Quiet will the days
when one departs
and we wait for the day
to retreat in heaven

Love never stops
it is continued
yearning to be
with that special someone!!

Tit Bits


The Biggest Suspense 
of Life is


"We Know for Whom We are Living..."
"But We Never Know, Who is Living for Us.."


Sunday, May 26, 2013

:-) :-) :-) :-) :-)

என்னவள்
என் இனியவள்
எனக்குள் இருப்பவள்
என்றும் என்னோடு இணைந்தவள்
இன்னும் ஜென்மங்கள் பல உண்டெனில்
அத்தனை பிறப்பிலும் இறப்பிலும்
என்னோடு பயணிப்பாய்
என் உயிரோடு கலந்திருபாய்
என் இனியவளே
என் உயிரோடு உறைந்தவளே


மதமான அன்புடன்
உன் கணவன்

Friday, May 03, 2013

விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான்

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே 
ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம் மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா

Wednesday, May 01, 2013

One day of travel

I learnt to give when I know I need. Life gives opportunity to give when we can, when we have, and sometimes life gives a circumstance to give when you know you need it.

I was on for a 5 day training class to Madurai. First day mom kept me enough money on my purse, which I never check, I started and came back home. Second day I started and only to know that that enough money was vanished. I was shocked and came to know that my purse contains two 200rs and one 10rupee note and some coins. I know this would be sufficient for me to travel to Madurai coz the rate is 80rs to and fro would be 160 and would be left with rs 40 +10rs + coins, so I thought okay today is going to be an adventure. Between I have to take food. So I thought I will know how my fellow people live everyday with a lack in the money and being calculatedly spent, which I never did.

I spent some 8rs to bus stand with the coins I had and to my surprise my friend called me that day to travel with her. I started and to my misfortune she opted for 90rs bus. I said okay and travelled. When we got down, she asked have you taken your breakfast, I said yes and asked about her, she said no, I asked her to come but she refused but I convinced her to come and when the bill arrived I took the bill and paid it and I wanted to tip the old gentle man who served us, and I said I would discard my food today. By this time I know I wouldn't have enough money to come back. And then we were on the town bus which is higher than other. I started to smile at the situations. After my class we came back and to my surprise I found some more 10 rupee notes in my bag's corner zipper which I remember dumping it down yesterday on the town bus while coming home which I totally forgot and it was sufficient to take my food and tips and way back to my place and then two town buses to my home and was left with rs10 extra. It went all bussssss :-) but a nice experience in the morning.

Watching Out


வெளிய போகும்போது consciousஆ இருக்குறதை விட attentive ஆ இருக்கிறது அவசியம்னு புரிஞ்சிகிட்டேன்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி கடைக்கு போயிருந்தப்போ காய்கறி எடுத்துட்டு இருந்தேன் வெங்காயம் சரி இல்லாம இருந்ததால அங்க அம்மாகிட்ட மூட்டையில வேற வச்சிர்காங்கலானு கேட்டேன். அவங்க எங்கையோ பாத்துகிட்டே ம்ம்ம்னு தலைய ஆட்டுனாங்க. நான் போடுவாங்கனு பாத்தேன் போடல, கொஞ்ச நேரத்துல மெதுவா திருப்பி கேட்டேன். அப்பவும் அப்படியே தலைய ஆட்டீட்டு விட்டுட்டாங்க. அவங்கள கவனிச்சேன். எனக்கு முன்னாடி இருந்த ஒருத்தங்க காயலாம் வாங்கீட்டு மிளகாய் போட்டுடுங்க நான் அங்க போய் பழம் எடுத்துட்டு வரேன்னு அங்க போய்ட்டாங்க. இவங்கள கவனிச்சேன், அவங்க சொன்ன எல்லாம் சரியா எடுத்து போட்டுட்டு அமைதியா நின்னாங்க. எடுக்க போனவங்க வந்து எல்லாம் போட்டீங்கலானு கேட்டாங்க. நான் இவங்கள பாத்தேன், இவங்க லேசா தலைய அசச்சிட்டு அமைதியா நின்னுட்டு இருந்தாங்க. மிளகாய் போடீங்கலானு அவங்க கேட்டதுக்கு இவங்கள்ட்ட இருந்து எந்த பதிலும் வரல. அப்ப தான் புரிஞ்சிது எனக்கு ஏன் வெங்காயம் வரலனு. இவங்களுக்கு மனசோ உடம்போ சரி இல்ல போல. அவங்க விடாம மிளகாய் போடீங்கலானு கொஞ்சம் அழுத்தமா கேட்டாங்க. நான், நீங்க கேட்ட எல்லாமே போட்டுட்டாங்கன்னு சொன்னேன். அவங்க ஏதும் சொல்லாம கெளம்பி போயிட்டாங்க. இதையெல்லாம் இவங்க பையன் பக்கத்துல காய் எடுத்து போட்டுட்டு பாத்துட்டே இருந்திர்க்காங்க.

நான் இவங்கள திரும்பி பாத்ததும்.இவங்கள காணோம். அவங்க பையன் தம்பிக்கு போன் பண்ணி அம்மாவை வந்து கூட்டீட்டு போனு சொன்னாங்க. இவங்க அமைதியா பக்கத்துல உள்ள மரத்தடியில நின்னுட்டு இருந்தாங்க. அவங்க பையனுக்கு வேலையே பாக்க முடியல. சுத்தி பாக்குறோம் என்னமோ நினைக்கிறோம் ஆனா ஒவ்வொருத்தர் வாழ்க்கைல கண்ணுக்கு தெரியாத எத்தன எத்தன போராட்டம் கஷ்டம் கவலைகள். அப்போ தான் புரிஞ்சுது பல இடங்கள்ல நம்ம இதை செஞ்சிர்றோம்னு, எதையும் புரிஞ்சிக்காம நமக்கு வேண்டியதோ நம்ம எதிர்பாத்ததோ கிடைக்கலேனா கோவ பட்டிர்றோம்.

Monday, April 29, 2013

ஆழமான உணர்வுகள் 
வலிகளிலிருந்தே பிறக்கின்றது
சந்தோஷங்களில்லாமல் 
வலியை அனுபவிக்க நேர்ந்தால்
வருந்தவேண்டாம்
வலியை கடந்தவன்
அன்பைக்கற்றுகொண்டவன் 

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...