Saturday, August 14, 2010

நான் ரசித்த கவிதைகள்

குழந்தை அழுதது பாலுக்காக
தாய் அழுதாள் குழந்தைக்காக
வறுமை சிறித்தது...


மொழி ஒரு தடையல்ல
நூலகத்தில் கறையான்


சுனாமி

விஷம் தீண்டாமலே
நுரை தள்ளின
கடல் அலைகள்


பெண் சிசுக்கொலை

ஆண்பாலுக்கு தாய்ப்பால்
பெண்பாலுக்கு கள்ளிப்பால்
அழிந்தே போனதோ வள்ளுவரின் அறத்துப்பால்

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...