என் ஒவ்வொரு உணவையும்
நீ உண்டபின் உண்டு ரசித்த இந்த இதழ்கள்
இப்பொழுது
ஒவ்வொரு முதல் வாய் நான் எடுக்கும் போதும்
உன்னைக் கேட்கிறதே
நான் என்ன சொல்வேன்
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment