என் விடியலை விடிய வைத்தாய்
என் இரவிலே உறங்கி இருந்தாய்
இன்று நீ நிரந்தரமாய் உறங்குகிறாய்
என் ஒவ்வொரு விடியலும்
அஸ்த்தமனமாகவே இருக்கிறது...
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment