கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உல்லங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுவேன்
எழில் கொஞ்சும் பச்சை கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுவேன்
தேய்கின்ற நிலவோடு
தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே
No comments:
Post a Comment