Tuesday, March 13, 2012

தேய்கின்ற நிலவோடு.. தேயாத கனவோடு


கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
ன் உல்லங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுவேன்
எழில் கொஞ்சும் பச்சை கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுவேன்

தேய்கின்ற  நிலவோடு
தேயாத  கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...