Thursday, March 29, 2012

நீ சொன்ன வார்த்தைகள்




சொல்லாமல் தவிக்கிறேன்
சோகங்கள் எனக்குள்ளே

கிள்ளாமல் அழுகிறேன்
உயிர் வலி எனக்குள்ளே

தீக்குள் விரல் வைத்தால்
தொட்ட இடம் தான் சுடும்

நீ சொன்ன வார்த்தைகள்
என் உயிர் வரை சென்று சுடுகிறது


No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...