சொல்லாமல் தவிக்கிறேன்
சோகங்கள்
எனக்குள்ளே
கிள்ளாமல் அழுகிறேன்
உயிர் வலி எனக்குள்ளே
தீக்குள் விரல் வைத்தால்
தொட்ட இடம் தான் சுடும்
நீ சொன்ன வார்த்தைகள்
என் உயிர் வரை சென்று சுடுகிறது
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment