Tuesday, July 26, 2011

நட்பு

 
 
"எப்ப கல்யாணம் பண்ணிக்க போற சீக்கரம் பண்ணிக்கோ.. அதான் போன் போட்டு பொலம்ப நாங்களாம் இருக்கோம்ல"னு சொன்னா என் தோழி ஒருத்தி.. :) என்ன நட்பு டா இதுனு தோணுச்சு! ஆயிரம் விஷ்யங்கள் உலகத்துல நடந்தாலும் நட்புங்க்ற அந்த உன்னதமான உறவு எல்லாத்தையும் அழகாக்கீடும்..
 
 


No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...