Sunday, July 24, 2011

என்ன செய்ய?

மனிதனாய் இருந்த என்னை
ஞானியாக்கியதர்க்காய் நன்றி சொல்லவா?
அல்லது
என்னுள் இருந்த மனிதத்தை கொன்றதர்க்காய்
கண்ணீர் விடவா?



No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...