எனக்கு மிகவும் பிடித்த நேரத்தில் இரவு முக்கிய பங்கு வகிக்கும்.
இரவின் அமைதியும், நிலவின் வெளிச்சமும், தென்றலின் குளுமையும், சில நேரங்களில் தூரத்து
குயிலின் குரலும், மெல்லிய இசையும், என் எண்ண ஓட்டங்களும் சரியாய் ஒன்று சேர அமைவது
இரவில் தான். சொந்தம் கொண்டாடிக்கொள்ள எதுவும் இல்லை என்றாலும், என் ஒவ்வொரு இரவுமே
எனக்கு சொந்தமாய் உணர்கிறேன்..
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
சொல்லாம விட்ட அன்பு..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
-
வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்க காரணம் அவை அனைத்தும் உணர்வுல்லவை உணர்வுகளை தூண்டுபவை, புது யுகத்தில் புத்திசாலிதனத்தில் புதைந்து மழுங்க...
-
அன்பை அள்ளி கொடுத்தேன் தூக்கி போட்டார்கள் உடைந்தேன் நொறுங்கினேன் நலம் விசாரிப்போர் யாரும் இல்லை குழம்பினேன் அன்பாய் இருப்பதா இல்லை வெறுத்து...

No comments:
Post a Comment