Tuesday, September 06, 2011

இது கனவு

பார்த்தேன்
ரசித்தேன்
நினைத்தேன்
சிரித்தேன்

விரும்பினேன்
நெருங்கினேன்
அழகானேன்
மென்மையானேன்

வந்தேன்
தந்தேன்
விளையாடினேன்
உறவாடினேன்

உருண்டேன்
பிரண்டேன்
விழுந்தேன்
எழுந்தேன்

விழித்தேன்
முழித்தேன்
துடித்தேன்
அழுதேன்

இது கனவென..




காலங்காத்தால ஏன் என் மூளை இப்டிலாம் யோசிக்குது :)

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...