Friday, April 06, 2012

என் இதயக்குமுறல்



என் இதயம் உரத்த சத்தமாய் கதரும்போதேல்லாம்
அதை ஆறுதல் செய்யமுடியாமல்
அதை விட சத்தமாய்
இசையை ஒலிக்கச் செய்கிறேன்

No comments:

Post a Comment

Featured Post

சொல்லாம விட்ட அன்பு..

அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...