நேற்று வெளியில் போகும் போது எனக்கு முன் சென்ற ஆட்டோவில் எழுதி இருந்தது..
விடியும் என்று விண்ணை நம்பும் நீ
முடியும் என்று உன்னை நம்பு..
அன்புலையும் உறவுலையும் எதையும் சேத்துவைகாதீங்க, விட்டுவைகாதீங்க, தள்ளிபோடாதீங்க. பழகனும்னா பழகுங்க, பேசணும்னா பேசுங்க, அன்ப சொல்லனும்ன...
No comments:
Post a Comment